சென்னை புத்தகக் காட்சி

ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை சென்னையில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
சென்னை: சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.